காதலர் தின வாழ்த்துக்கள்! இது காதல் பருவம். உங்கள் காதலை வெளிப்படுத்த ஸ்டோரி மிரரின் காதல் கவிதை போட்டியில் இன்றே பங்கேற்றிடுங்கள். காதலை எழுத்து மூலம் வெளிப்படுத்துவதை விட வேறு சிறந்த வழி என்னவாக இருக்க முடியும்?
ஸ்டோரிமிரர் வழங்கும் "காதல் கவிதை" போட்டியில் பங்கேற்க உங்களை அன்புடன் அழைக்கிறோம். இது உங்கள் அன்பையும் படைப்பாற்றலையும் கவிதை மூலம் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகும்.
போட்டிக் கரு:
போட்டியில் கவிதைகள் மூலம் உங்களது தனிப்பட்ட காதல் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.
எனவே, உங்களது சிறந்த காதல் கவிதையை சமர்ப்பிக்கத் தொடங்குங்கள். அன்பைப் பரப்புவோம் மற்றும் சில அழகான நினைவுகளை ஒன்றாக உருவாக்குவோம்!
விதிகள்:
1. இப்போட்டியில் உள்ளடக்கத்தை கவிதை பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.
2. பங்கேற்பாளர்கள் தங்கள் அசல் உள்ளடக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
3. சமர்ப்பிக்க வேண்டிய உள்ளடக்கத்தின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.
4. உள்ளடக்கத்தின் வார்த்தைக்கு வரம்பு இல்லை.
5. பங்குபெற கட்டணம் ஏதும் இந்தப்போட்டிக்கு இல்லை.
வகைகள்:
கவிதை
மொழிகள்:
ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா & பங்களா - இவற்றில் உங்களுக்குத் தெரிந்த ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் உள்ளடக்கத்தைச் சமர்ப்பிக்கலாம்
பரிசுகள்:
1. முதல் பத்து வெற்றியாளர்களுக்கு ரூ. 149 மதிப்புள்ள ஸ்டோரி மிரரின் தள்ளுபடி வவுச்சர் வழங்கப்படும். அதைக் கொண்டு உங்ளுக்குப் பிடித்தமான புத்தகத்தை ஸ்டோரி மிரரின் புத்தகக்கடையில் வாங்கலாம்.
2. வெற்றியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்.
3. போட்டியில் கலந்துகொண்ட அனைவரையும் ஊக்குவிக்க பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
சமர்ப்பிக்கும் காலம்:
பிப்ரவரி 14, 2023 முதல் மார்ச் 14, 2023 வரை
முடிவு அறிவிப்பு: ஏப்ரல் 10, 20223
தொடர்பு:
மின்னஞ்சல்: neha@storymirror.com
தொலைபேசி எண்: +91 9372458287 / 022-49243888
வாட்ஸ்அப்: +91 84528 04735