ஆறுதல்
ஆறுதல்
அச்சாரம் இல்லாமல்,
சென்று கொண்டிருந்த வாழ்க்கையில்,
ஆறுதலாய் மாறி,
என் வாழ்க்கையின் பாதையை,
திசை திரும்ப வைத்து விட்டாய்.....
அச்சாரம் இல்லாமல்,
சென்று கொண்டிருந்த வாழ்க்கையில்,
ஆறுதலாய் மாறி,
என் வாழ்க்கையின் பாதையை,
திசை திரும்ப வைத்து விட்டாய்.....