என் கலங்கரை
என் கலங்கரை
பார்த்த நொடி மனம் சிலிர்த்துது
கண்டவுடன் காதல் இல்லை ஆனால் ஏதோ ஒன்று நம்மை இணைக்கும் என்ற ஒரு எண்ணம் என்னுள்
பிடித்துவிட்டதா இல்லை நீதான் என் மகிழ்ச்சி என புரிந்துவிட்டதா
அறியவில்லையெனக்கு
காலம் தழுவி காதல் பிறந்து
என்னுள் நுழைந்து
என் நினைவோடு கலந்து
...கடந்தும் விட்டாயே
காத்திருக்க கூடாதா காதலே
இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன
உன் நினைவுகளும் நிழலும் மட்டும் என் மன சிறையில் பூட்டிவைத்துள்ளேன்
மிஞ்சியது இதுவே
போதும் இந்த பேதைக்கு என எண்ணிவிட்டாய்போல
போ டா ❤