காதலியே
காதலியே
உன் விரல் பிடிக்க ஏங்கியே
நிழலாய் தொடர்ந்தேன்,
உன் பார்வையில் விழவே
பறவையாய் சுற்றி திரிந்தேன்,
உன் புன்னகை காணவே
நகைச்சுவை நாயகன் ஆனேன்,
உன் தலை கோதிடும் காற்றாய்
என் சுவசக்காற்றை பரிசளித்தேன்,
நீ முணுமுணுக்கும் பாடலாய் என் வரிகளை தந்தேன்,
உன்னுடன் என்றும் வாழவே என்னையே நான் தருகிறேன் காதலியே,
ஏற்பாயோ ?? மறுப்பாயோ ??