மரம்தான் ! மரம்தான் !
மரம்தான் ! மரம்தான் !
பிறந்தான் ! பிறந்தான் !
மனிதன் பிறந்தான்
மரம்தான் ! மரம்தான் ! - அவனைக்
காப்பது மரம்தான்
மரம்தான் ! மரம்தான் !
எல்லாம் மரம்தான்
நிழலும் மரம்தான் ;
நீரும் மரம்தான்,
கனியும் மரம்தான் ;
காற்றும் மரம்தான் ,
வளமும் மரம்தான் ;
வாழ்வும் மரம்தான் ,
மரம்தான் ! மரம்தான் !
எல்லாம் மரம்தான்
மறந்தான் ! மறந்தான் ! - இதை
மனிதன் மறந்தான் .