மறுமணம்
மறுமணம்
எத்தனையோ எண்ணங்களுக்கு இடையில்,
எத்தனையோ மன போராட்டாங்களுக்கு மத்தியில்,
உன்னை கரம் பிடித்து நடக்க,
தயாராகி கொண்டிருக்கும் மனதின் வலியை,
அறிந்து கொள்வாயா?
உனக்கானவளாய் மாற்றி அழைத்து செல்வாயா?
எத்தனையோ எண்ணங்களுக்கு இடையில்,
எத்தனையோ மன போராட்டாங்களுக்கு மத்தியில்,
உன்னை கரம் பிடித்து நடக்க,
தயாராகி கொண்டிருக்கும் மனதின் வலியை,
அறிந்து கொள்வாயா?
உனக்கானவளாய் மாற்றி அழைத்து செல்வாயா?