நினைவு
நினைவு
உந்தன் நினைவே சிறையானால்,
நான் எவ்வாறு தப்பி செல்ல நினைக்க முடியும்,
அதுவே எந்தன் மூச்சாகி போனால்,
நான் எவ்வாறு விட்டு விலக முடியும்....
உந்தன் நினைவே சிறையானால்,
நான் எவ்வாறு தப்பி செல்ல நினைக்க முடியும்,
அதுவே எந்தன் மூச்சாகி போனால்,
நான் எவ்வாறு விட்டு விலக முடியும்....