குளிர்கால காதல்
குளிர்கால காதல்
மலர் தூவலாய் பொழிந்த உன்னை,
விரிந்த கண்களை இமைக்க முடியாமல்,
உன்னில் லயித்திருந்த என்னை,
ஒரு குரல் திசை திருப்பியது,
அந்த குரலின் திசையில்,
நான் கண்டது எந்தன் வாழ்க்கையின்,
புது அத்தியாயத்தை.....
குளிர்காலத்தின் காதலாய் எட்டி தான் பார்த்தது.....