நீயென்பதும்-நானென்பதும்
நீயென்பதும்-நானென்பதும்
கவிதை விருப்பம் என்றாய்,
கவிதையாக மாறினேன்
காவியம் விருப்பம் என்றாய்,புதினமாக மாறினேன்;
விழிகளின் மொழி விருப்பம் என்றாய்,
எனக்கும்_உன் நேத்திரங்கள் வசீகரிக்க!!!! நேசத்தில் விழுந்தேன் ;
முழு நிலவின் ஒளியெனவே
இனிமையான பொழுதாக இதயங்கள் சங்கமிக்க.